பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தைக்கு எமனான தாய்

பிரித்தானியாவில் பிறந்து எட்டு வாரங்களே ஆன குழந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற தாய் வழக்கில், அந்தக் குழந்தையின் தந்தையின் உறவுக்காரப்பெண் ஒருவர் தற்போது Belfast நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் திகதி, பிரித்தானியப் பெண் ஒருவர் தனது 8 வாரக் குழந்தையையும், அந்தக் குழந்தையின் அக்காவையும் கத்தியால் குத்திவிட்டு, தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். குழந்தைகளைக் கத்தியால் குத்திய அந்தப் பெண், தன் கணவரை மொபைலில் அழைத்து, தான் குழந்தைகளைக் குத்திவிட்டதாகவும், ஆண் … Continue reading பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தைக்கு எமனான தாய்